திருப்புகழ் “தீராப் பிணிதீர(பாடல் மற்றும் உரை)

பேரூர் திருப்புகழ் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. அருணகிரிநாதப்பெருமான் கோவையில் உள்ள பிரசத்தி பெற்ற பேரூர் ஸ்தல முருகப்பெருமானிடம் “தீராப் பிணிதீர சீவாத் துமஞான;… ஊராட் சியதான ஓர்வார்க் கருள்வாயே! பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே; பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே”. என்கின்ற திருப்புகழில் ஒரு வேண்டுகோள் ஒன்றை மனம் உறுகி வைக்கின்றார். அது என்னவென்றால்: “பேரூரில் Read More

சந்தத் தமிழ் -குறிப்பு

தெய்வச் செந்தமிழ் வெள்ளத்தை சந்த அணையால் தேக்கி சந்ததமும் சிந்தை மகிழ இனிக்கும் திருப்புகழை நமக்கு வழங்கியவர் அருணகிரிநாத சுவாமிகள் ஆவார் . “பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதம் என ஓதும் சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழ்” என்று திருச்செங்கோடு திருப்புகழில் அருணகிரியார் போற்றுவார். அவர் காலத்திலேயே பக்தர்களால் “அற்புதம் Read More

திருப்புகழ் “நினது திருவடி(சிந்தனை உரை)

விநாயகர் துதி நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நினறய அமுதுசெய் முப்பழ மப்பமு                                                      Read More

திருப்புகழ் “அரியய னறியா……(பாடல் மற்றும் உரை)

புதுவை மாநிலம் திருவாண்டார் கோயில் (வடுகூர்) திருப்புகழ் அரியய னறியா தவரெரி புரமூ ணதுபுக நகையே                                                          Read More